கண்ணகை அம்மன் மெய்யடியார்களே!
இலங்கை திருநாட்டின் யாழ்ப்பாண மாநகரின் கோவையம்பதி பலானை என்னும் Nஷத்திரத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி பக்தர்களின் மனம் எனும் கருவறையில் சர்வ அலங்காரியாக ராஜசிம்மாசனத்தில் வீற்றிருந்து செங்கோல் ஆட்சி புரியும் கண்ணகை அம்பாளுக்கு நிகழும் ஜய வருடம் ஆடி மாதம் 15ம் நாள் (01-08-2014) தொடக்கம் ஆடி மாதம் 27ம் நாள் 12-08-2014 வரையான பன்னிரண்டு தினங்கள் உற்சவம் நடைபெற அம்பாளுடைய திருவருள் கைகுடியுள்ளது. எனவே அடியார்கள் ஆசாரசீலராக வருகைதந்து தாயின் திருவருளை பெற்று நன்னியமடைவீர்களாக.
இலங்கை திருநாட்டின் யாழ்ப்பாண மாநகரின் கோவையம்பதி பலானை என்னும் Nஷத்திரத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி பக்தர்களின் மனம் எனும் கருவறையில் சர்வ அலங்காரியாக ராஜசிம்மாசனத்தில் வீற்றிருந்து செங்கோல் ஆட்சி புரியும் கண்ணகை அம்பாளுக்கு நிகழும் ஜய வருடம் ஆடி மாதம் 15ம் நாள் (01-08-2014) தொடக்கம் ஆடி மாதம் 27ம் நாள் 12-08-2014 வரையான பன்னிரண்டு தினங்கள் உற்சவம் நடைபெற அம்பாளுடைய திருவருள் கைகுடியுள்ளது. எனவே அடியார்கள் ஆசாரசீலராக வருகைதந்து தாயின் திருவருளை பெற்று நன்னியமடைவீர்களாக.
உற்சவகால விபரம்
ஆடி 15ம் நாள் 30-07-2014 வியாழக்கிழமை மாலை 5.00மணி சாந்திக்கிரியைகள்
ஆடி16ம் நாள் 01-08-2014 வெள்ளிக்கிழமை 1ம் திருவிழா
ஆடி17ம் நாள் 02-08-2014 சனிக்கிழமை 2ம் திருவிழா
ஆடி18ம் நாள் 03-08-2014 ஞாயிற்றுக்கிழமை 3ம் திருவிழா
ஆடி19ம் நாள் 04-08-2014 திங்கட்கிழமை 4ம் திருவிழா
ஆடி20ம் நாள் 05-08-2014 செவ்வாய்க்கிழமை திருமஞ்சத்திருவிழா
ஆடி21ம் நாள் 06-08-2014 புதன்கிழமை 6ம் திருவிழா
ஆடி22ம் நாள் 07-08-2014 வியாழக்கிழமை 7ம் திருவிழா
ஆடி23ம் நாள் 08-08-2014 வெள்ளிக்கிழமை சப்பறத்திருவிழா
ஆடி24ம் நாள் 09-08-2014 சனிக்கிழமை இரதோற்சவம்
ஆடி25ம் நாள் 10-08-2014 ஞாயிற்றுக்கிழமை தீர்த்தோற்சவம்
ஆடி26ம் நாள் 11-08-2014 திங்கட்கிழமை சண்டேஸ்வரிதிருவிழா
ஆடி27ம் நாள் 12-08-2014 செவ்வாய்க்கிழமை பூங்காவனம்
மஹோற்சவ பிரதம குரு
வேதசிவாகம வித்யா பூஷணம் சிவாகமசெம்மல்
சிவஸ்ரீ வை.மு.பரம சண்முகராஜசிவாச்சாரியார்
(ஆலய ஸ்தானிககுரு முதல்வர், கோவையாதீனம்)
கோவையாதீன இளவரசுகள்
'சிவாகமபாஸ்கர'
பிரம்மஸ்ரீ ச.கௌரிசங்கரசுவாமிசர்மா
பிரம்மஸ்ரீ ச. இராஜசங்கரசர்மா
மங்கள வாத்தியம்: இசைஞான கேசரி திரு. முருகையா முருகதாஸ் குழுவினர், இருபாலை.
பூமாலை அலங்காரம்: திரு. பூ.வரதராஜா, உரும்பிராய்.
*உற்சவ காலங்களில் பால், தயிர், இளநீர், பூ, பூமாலை ஆகிய பொருட்களை ஆலயத்திற்கு வழங்கி அம்பாளின் அருளைப் பெறுவீர்களாக!
*உற்சவ காலங்களில் குறிக்கப்பட்ட நேரங்களில் கிரியைகள் இடம் பெறும்.
* ஈழத்தில் தலைசிறந்த தவில் நாதஸ்வர வித்துவான்கள் உற்சவ காலத்தில் கலந்து சிறப்பிப்பார்கள்.
அடியார்கள் குறிக்கப்பட்ட நேரத்திற்கு வருகைதந்து அம்பாளின் அருளை பெற்று மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து நன்னியமடைவீர்களாக!
கண்ணகை அம்பாளை சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்!
Post a Comment