கண்ணகை அம்மன் மெய்யடியார்களே!
இலங்கை திருநாட்டின் யாழ்ப்பாண மாநகரின் கோவையம்பதி பலானை என்னும் Nஷத்திரத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி பக்தர்களின் மனம் எனும் கருவறையில் சர்வ அலங்காரியாக ராஜசிம்மாசனத்தில் வீற்றிருந்து செங்கோல் ஆட்சி புரியும் கண்ணகை அம்பாளுக்கு நிகழும் ஜய வருடம் ஆடி மாதம் 15ம் நாள் (01-08-2014) தொடக்கம் ஆடி மாதம் 27ம் நாள் 12-08-2014 வரையான பன்னிரண்டு தினங்கள் உற்சவம் நடைபெற அம்பாளுடைய திருவருள் கைகுடியுள்ளது. எனவே அடியார்கள் ஆசாரசீலராக வருகைதந்து தாயின் திருவருளை பெற்று நன்னியமடைவீர்களாக.
இலங்கை திருநாட்டின் யாழ்ப்பாண மாநகரின் கோவையம்பதி பலானை என்னும் Nஷத்திரத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி பக்தர்களின் மனம் எனும் கருவறையில் சர்வ அலங்காரியாக ராஜசிம்மாசனத்தில் வீற்றிருந்து செங்கோல் ஆட்சி புரியும் கண்ணகை அம்பாளுக்கு நிகழும் ஜய வருடம் ஆடி மாதம் 15ம் நாள் (01-08-2014) தொடக்கம் ஆடி மாதம் 27ம் நாள் 12-08-2014 வரையான பன்னிரண்டு தினங்கள் உற்சவம் நடைபெற அம்பாளுடைய திருவருள் கைகுடியுள்ளது. எனவே அடியார்கள் ஆசாரசீலராக வருகைதந்து தாயின் திருவருளை பெற்று நன்னியமடைவீர்களாக.