கோவையம்பதி பலானை கண்ணகை அம்பாள் தேவஸ்தானத்தில் இரண்டாம் பங்குனி திங்கள் உற்ஸவம் உயரிய முறையில் அம்பாள் திருவருளால் நடை பெற்றது சில புகைப்பட பதிவுகள்
உற்ஸவத்தின் போது இந்து கலாச்சார அமைப்பினால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ""சக்தியின் மகத்துவம்"" சிறப்பு சொற்பொழிவு சில பதிவுகள்
உற்ஸவத்தின் போது கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி மாணவ மாணவிகளின் பன்னிசை நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றது.
Post a Comment