முழுமையாக நிறைவடையாத நிலையிலும் கும்பாபிசேக நிகழ்வுகள் பக்தி பூர்வமாகவும் வெகு சிறப்பாகவும் நடைபெற்று தற்போது மண்டலாபிஷேகம் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.
பேரன்புக்குரிய கண்ணகை அம்மன் பக்த்தர்களே நீங்களும் இத் திருப்பணியில் பங்குபற்றிகண்ணகை தாய்க்கு கும்பாபிசேகத்தை மிகசிறப்பாக நிறைவேற்ற பங்களிப்பு செய்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்
என்றும் தாயவள் துணை நின்று சாந்தியும் சமாதானமும் நிலைக்க பிராத்திப்போமாக.
ஆலயத்தின் தேவைகளை அறிந்து அத்தேவைகளை நிவர்த்தி செய்து தாயவளின் அருளை பெறுவீர்களாக.
என்றும் தாயவள் துணை நின்று சாந்தியும் சமாதானமும் நிலைக்க பிராத்திப்போமாக.
ஆலயத்தின் தேவைகளை அறிந்து அத்தேவைகளை நிவர்த்தி செய்து தாயவளின் அருளை பெறுவீர்களாக.
Post a Comment