உ
கண்ணகை துணை
கண்ணகையின்பக்த செல்வங்களே :
வருந்தா வகை என் மனத்தாமரையில் வந்து புகுந்து
இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எமக்கு
பொருந்தாது ஒரு பொருள் இல்லை விண்மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே .
நிகழும் மங்கள மிகு "ஜய" வருஷம் வைகாசி மாதம் 18ம் நாள்
(௦1.06.2014) ஞாயிற்றுக்கிழமை பூர்வ பக்க சதுர்த்தியும்,புனர்பூச நட்சத்திரமும் ,சித்த யோகமும் கூடிய சுபதினத்தில்
காலை 8.15மணி முதல் 9.10மணி வரையுள்ள மிதுன லக்கின சுபமுகூர்த்தத்தில் மகா கும்பாபிசேகம் நடைபெற திருவருள் கை கூடியுள்ளது
Post a Comment